கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் நேற்று(புதன்கிழமை) மாத்திரம் இரண்டாயிரத்து 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேசுகின்றார் நாமல்?

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசித்து குழப்பத்தை விளைவிக்கும்...

Read moreDetails

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு அன்டிஜன் பரிசோதனை

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்...

Read moreDetails

அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதற்கமைய , எதிர்வரும் 24 மற்றும்...

Read moreDetails

கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன . லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான...

Read moreDetails

மூன்றாவது ​தடுப்பூசி திட்டம் – இராணுவத் தளபதி

கொரோனா  தடுப்பூசிகளின்  மூன்றாவது டோஸை பெற்றுக்கொள்ள தயாராக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதியும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று...

Read moreDetails

ஆப்கானிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன . மேலும் ஆப்கானிலுள்ள இலங்கையர்களை வௌியேற்றுவதற்கு உதவுமாறு...

Read moreDetails

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால்   117 ஆண்களும் 81...

Read moreDetails

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 906 பேர் இன்று(சனிக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று...

Read moreDetails
Page 1109 of 1164 1 1,108 1,109 1,110 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist