இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது – தயாசிறி!

இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது  என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவசரகால...

Read moreDetails

நாட்டிற்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகள்!

சீன அரசாங்கம் இலங்கைக்கு 01 மில்லியன் டோஸ் சினோவெக் கொரோனா தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

லொஹான் ரத்வத்தவினை கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு!

அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் செயற்பட்ட லொஹான் ரத்வத்தவை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்...

Read moreDetails

ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தினரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள...

Read moreDetails

தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (வெள்ளிக்கிழமை) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. 18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின்...

Read moreDetails

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் இன்று!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து இன்று(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. கொரோனா ஒழிப்பு...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின்...

Read moreDetails

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையம்!

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை...

Read moreDetails

21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? இறுதி தீர்மானம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read moreDetails

யாழில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட 15 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு...

Read moreDetails
Page 1108 of 1164 1 1,107 1,108 1,109 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist