முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் இக்காலப்பகுதியில், புத்தகசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் டி.சி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.
Read moreDetailsகனேடிய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி அபார வெற்றி பெற்றுள்ளார். கனேடிய பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. லிபரல்...
Read moreDetailsசுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராமசேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இற்கும் (Egils Levits) இடையிலான சந்திப்பொன்று, நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்...
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 55 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா...
Read moreDetailsஇனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ்...
Read moreDetailsபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய சகல பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 214ஆவது தர்ம உபதேச நிகழ்வு இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsவைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் போத்தல்கள், கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
Read moreDetailsஇலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
Read moreDetailsவிளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. டயகம சிறுமி ஹிஷாலியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.