முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை நிதி அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்யிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை புலம் பெயர்ந்தவர்கள் அவர்களின்...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 815 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்...
Read moreDetailsகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளடங்களாக 13 நாடுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத் தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து...
Read moreDetailsதனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்காக...
Read moreDetailsஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் குறித்த குழு உருவாக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஅதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல...
Read moreDetailsகோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இந்த...
Read moreDetailsபாண் விலையினை அதிகரிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் இதுகுறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க...
Read moreDetailsஉயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
Read moreDetailsவடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து நேற்று(புதன்கிழமை) அவர் பெற்றுக்கொண்டார். கீத்நாத் காசிலிங்கம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.