முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கையில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று(வியாழக்கிழமை) இரவு நாட்டில் மேலும் 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக நேற்றைய...
Read moreDetailsகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டால் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த...
Read moreDetailsஉடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளார். இதற்கமைய அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு உரை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....
Read moreDetailsதெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று...
Read moreDetailsநாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 196 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 18 பேர்...
Read moreDetailsநாட்டில் மேலும் 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...
Read moreDetailsஎக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த உதவி தொகையின் ஊடாக 15 ஆயிரம்...
Read moreDetailsமின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம்...
Read moreDetailsஇலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.