கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும் – தினேஷ் குணவர்தன

கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும் என சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் பஷில்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ச எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா சென்றிருந்த பஷில்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 743 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

Read moreDetails

பயணக்கட்டுப்பாடு குறித்த முக்கிய தீர்மானம் இன்று!

பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண  இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் கொரோனா...

Read moreDetails

கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் புதிய வர்த்தமானி!

கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா ஒழிப்பிற்காக...

Read moreDetails

கொரோனா உயிரிழப்புகள் பதிவாகும் நிலை இரண்டு வாரத்தில் குறைவடையும் – சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இந்த விடயத்தினைத்...

Read moreDetails

துமிந்தவிற்கு பொதுமன்னிப்பு – அமெரிக்கா கண்டனம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ...

Read moreDetails

மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகள் 76 பேரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கைதிகள் நேற்று(வியாழக்கிழமை) முதல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 23ஆம் திகதி 45 பேர் உயிரிழந்தமை நேற்று(வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டது. 18 பெண்களும், 27...

Read moreDetails

இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று(வியாழக்கிழமை) இரவு நாட்டில் மேலும் 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக நேற்றைய...

Read moreDetails
Page 1123 of 1165 1 1,122 1,123 1,124 1,165
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist