தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் யாழ்.அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு

யாழ். மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி...

Read moreDetails

லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றமா?

லிட்ரோ எரிவாயு விலைகளில் நவம்பர் மாதத்திற்கு மாற்றமில்லாமல் இருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும்,...

Read moreDetails

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அரசியலமைப்புக்கு முரண் அல்ல -உயர்நீதிமன்றம்!

நாடாளுமன்றத் தேர்தலை நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பொதுத்...

Read moreDetails

ஜனாதிபதியின் வர்த்தமானி தொடர்பில் அறிவிப்பு-உயர்நீதிமன்றம்!

பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு விசாரணைகளுக்காக இன்று...

Read moreDetails

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின்...

Read moreDetails

மக்களின் உண்மையான பிரச்சினை அறிந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும்-ரஞ்சன் ராமநாயக்க!

ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளும் திட்டங்களும் சரியாக இருப்பதாலேயே சர்வதேச ரீதியாக புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகள் கிடைப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ரத்வத்த!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று (02) இரவு...

Read moreDetails

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!

அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும்...

Read moreDetails

வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் தினம் தொடர்பில் அறிவிப்பு!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரே நேரத்தில் 2,090 கடித விநியோக...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் பெரும்பாலான...

Read moreDetails
Page 163 of 1194 1 162 163 164 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist