அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும் யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...

Read moreDetails

நுவரெலியா நீதிமன்றம் ஜீவன் தொண்டமானுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான திரு.ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் இன்று (29)...

Read moreDetails

அரச தாதியர்கள் சீருடை தொடர்பில் கபே அமைப்பு விசேட அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் அரச தாதியர்கள் சீருடையில் கலந்துகொண்டமை தேர்தல் சட்டங்களை மீறும்...

Read moreDetails

நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல குணவர்தன முறைப்பாடு!

அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக பந்துல...

Read moreDetails

ஓகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதி தொடர்பாக புதிய அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை...

Read moreDetails

இலங்கை மகளிர் அணிக்கு, ஜனாதிபதி வாழ்த்து!

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி ஆசிய மகளிர் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக...

Read moreDetails

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தேர்தலை பிற்போட காரணமாக அமையாது – சட்டத்தரணி உபுல் குமரப்பெரும!

நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தொிவித்துள்ளாா். கொழும்பில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பின்போதே...

Read moreDetails

நீதிமன்றத்தைக் கேள்விக்குட்படுத்தும் தகைமை அமைச்சரவைக்கு இல்லை – தேசிய மக்கள் சக்தி!

உயர்நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கணித்து செயற்பட சட்டவாக்கத் துறைக்கோ நிறைவேற்றுத் துறைக்கோ எந்தவொரு அதிகாரமும் கிடையாது என்று தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள், அவ்வாறு செயற்படுவதானது நீதிமன்றத்தை...

Read moreDetails

வடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு-பி.எஸ்.எம்.சார்ள்ஸ்!

வடமாகாணத்தில் 97% கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்துள்ளார் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று அரசாங்க தகவல்...

Read moreDetails
Page 239 of 1183 1 238 239 240 1,183
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist