ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரமித பண்டார தென்னகோனின் கருத்து!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபையின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்...

Read moreDetails

தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சாிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,...

Read moreDetails

இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, ஐக்கிய...

Read moreDetails

ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

ஜனகன் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் பொரளை ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொழும்பு நம்பிக்கை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலும் ஐ.டி.எம்...

Read moreDetails

மொட்டுக் கட்சியின் சின்னத்திலேயே தோ்தலில் போட்டி – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று  இடம்பெற்ற கூட்டத்தின் பின்னரே இவ்வாறு   ...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிலைப்பாடு!

தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறு தேசிய சமாதானப் பேரவை...

Read moreDetails

19வது அரசியலமைப்பு தொடர்பில் மீண்டும் விளக்கமளித்த ஜயம்பதி விக்கிரமரத்ன!

19வது அரசியலமைப்பை உருவாக்கிய ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவினால் தவறு நடந்துள்ளதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு கலாநிதி ஜயம்பதி...

Read moreDetails

அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும் யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...

Read moreDetails

நுவரெலியா நீதிமன்றம் ஜீவன் தொண்டமானுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான திரு.ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் இன்று (29)...

Read moreDetails
Page 238 of 1183 1 237 238 239 1,183
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist