நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமனம்!

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது...

Read moreDetails

லயன் குடியிருப்பொன்றில் தீ விபத்து- இருவர் உயிரிழப்பு!

யட்டியந்தோட்டை – பனாவத்தை பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று அதிகாலை 01 மணியளவில் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது...

Read moreDetails

ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார்...

Read moreDetails

வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்த நபர் கைது!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி...

Read moreDetails

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த கடிதம் மஞ்சள் பின்னணியில் நீல நிற பொலிஸ் கையொப்பத்துடன்...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் புதிய தீர்மானம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா? இல்லை? அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவு ஒகஸ்ட்...

Read moreDetails

மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. யாழ்.மாவட்டத்திற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியைப்...

Read moreDetails

சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள்- பொதுமக்கள் அஞ்சலி!

மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர். அன்னாரின்...

Read moreDetails

விசேட நடவடிக்கையின் கீழ் 49 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற விசேட நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர் இதன்போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட...

Read moreDetails

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

தற்போதைய ஜனாதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அந்த கட்சியின்...

Read moreDetails
Page 262 of 1184 1 261 262 263 1,184
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist