வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பினருடன் தமிழ் மக்கள் பொதுச் சபை விசேட கலந்துரையாடல்!

தமிழ் மக்கள் பொதுச் சபையின்" பிரதிநிதிகள் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த வாரம் ஆரம்பம்!

அஸ்வெசும உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி உதவித்திட்டங்கள் கோரி இதுவரை...

Read moreDetails

தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் தொடர்பாக முழுமையான அறிக்கை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என...

Read moreDetails

நிதியமைச்சின் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாறு அழைப்பு...

Read moreDetails

ட்ரம்ப் மீதான  துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!

ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் வேட்பாளா் குறித்து நாமல் வெளியிட்டுள்ள கருத்து!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும்...

Read moreDetails

தேசிய மட்டத்தில் சிந்திக்கும் அரசியல் முறைமையே தேவை – ஜனாதிபதி ரணில்!

நாடு எதிா்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் தேசிய ரீதியில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் குழுவொன்று நாட்டுக்கு கிடைத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். அநுராதபுரம்...

Read moreDetails

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகா நீக்கம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் திா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து...

Read moreDetails

வடக்கு மக்கள் தெளிவுள்ளவா்கள் – அமைச்சர் மனுஷ!

வடக்கில் உள்ள மக்கள் அரச சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற...

Read moreDetails

ஆசிாியா்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – அமைச்சர் அரவிந்த் குமார்!

தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். வருங்கால...

Read moreDetails
Page 263 of 1195 1 262 263 264 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist