சம்பள அதிகரிப்பினால் மக்களின் வரிச் சுமை உயரும் – அமைச்சர் பந்துல!

தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக்...

Read moreDetails

நாட்டை முன்னேற்றியதில் பொதுஜன பெரமுனவிற்கும் பங்குள்ளது – ரணில்!

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தனது வேலைத்திட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவினா் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்...

Read moreDetails

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தலைவருக்கே ஆதரவு – மஹிந்த!

சவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொிவித்துள்ளாா். ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

ஜனாதிபதி ரணிலுக்குத் தொடர்ந்தும் ஆதரவு – பசில்!

நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

Read moreDetails

வாக்காளர் பட்டியல் நடவடிக்கைகள் விரைவில் நிறைவடையும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை சான்றுரைப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் சில நாட்களில் நிறைவடையும் என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி ஜூலை...

Read moreDetails

ஜே.வி.பியால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – அமைச்சர் மனுஷ!

எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை  தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

Read moreDetails

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. போரா மார்க்கத்தைச் சேர்ந்த பெருந்திரளான பக்தர்களின்...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்;று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை...

Read moreDetails

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

போதையூட்டும் மூலிகைச் செடி – 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் றம்புட்டான் போன்ற அத்தன என்ற மூலிகைச் செடியின் பழ விதைகளை உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அண்மையில்...

Read moreDetails
Page 269 of 1195 1 268 269 270 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist