சம்பள முரண்பாடுகளை ஆராய்வதற்கு விசேட குழு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...

Read moreDetails

புத்தளம் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கடும் மழையினால் புத்தளம் புகையிரத பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்புக்கும் புத்தளத்திற்கும் இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பல திட்டங்கள் அறிமுகம்-மஹிந்த அமரவீர!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை அடுத்த சில மாதங்களில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என விவசாய மற்றும் பெருந்தோட்ட...

Read moreDetails

தம்புள்ள அணியின் முன்னாள் உரிமையாளர் பிணையில் விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த Aura Lanka நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு...

Read moreDetails

இலங்கையில், கால்பந்து விளையாட்டை முன்னேற்ற கைகோர்க்கிறது லைக்கா ஞானம் அறக்கட்டளை! (LIVE UPDATE)

லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர்...

Read moreDetails

வானிலை தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடற்பகுதி குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70...

Read moreDetails

வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் ரணில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் : நாமல்!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்தால், அதனை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக் கருத்துத் தெரிவித்தபோதே...

Read moreDetails

பொது வேட்பாளர் குறித்து விசேட சந்திப்பு : எம்.ஏ.சுமந்திரன்!

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும்...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மைத்திரியின் கருத்து!

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை வேறு இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails
Page 317 of 1195 1 316 317 318 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist