யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை திறப்பு!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இரகசியமாக முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்...

Read moreDetails

பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் முதலீடு செய்யுமாறு ஜப்பானுக்கு அழைப்பு-ஜனாதிபதி

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுவோ ஃபுகுடா (Yasuo Fukuda) மற்றும் ஜப்பான்-இலங்கை சங்கம் இணைந்து டோக்கியோவில் நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார். டோக்கியோவில்...

Read moreDetails

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்திததார் கிழக்கு மாகாண ஆளுநர்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. குறிதத சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில்...

Read moreDetails

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று கொரோனாதொற்றால் ஒரு மரணம் பதிவாகியிருந்தது. இன்நிலையில்...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!

ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

நீதிமன்ற உத்தரவின் படி வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் உடற்பாகங்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் நீதிமன்ற உத்தரவின் படி இன்று (வியாழக்கிழமை) இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது. முன்னதாக விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ்...

Read moreDetails

இலங்கையர்களுக்கு ஹஜ் கடமை தொடர்பில் அறிவிப்பு!

இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவைகயில் 1585 இலங்கையர்களுக்கே இந்தக் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது....

Read moreDetails

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் அறிவிப்பு!

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அதன் தூதரகப் பிரிவு ஆகியவை எதிர்வரும் 29ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ உறுப்பினர்களின் நினைவாக தின...

Read moreDetails

புத்தகப்பைகள் மற்றும் காலணி தொடர்பில் தகவல்-அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புத்தகப்பைகள் மற்றும் காலணி ஆகியனவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...

Read moreDetails
Page 624 of 1191 1 623 624 625 1,191
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist