எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
2026-04-08
கொழும்பு -ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் இடம்பெற்ற சந்திப்புக்களின்போது...
Read moreDetailsபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவில் இருந்து...
Read moreDetailsமேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) ஐந்து நாள் விஜயமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணிக்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது சர்வதேச...
Read moreDetailsபொரளை-லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த...
Read moreDetailsவடக்கு மாகாணத்தின் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்,...
Read moreDetailsஇந்திய சுற்றுலா முகவர் சங்க மாநாட்டை இந்த வருடம் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜீலை மாதத்தில் இந்த மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின்...
Read moreDetailsநாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
Read moreDetailsஇலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பதவி உயர்வு...
Read moreDetailsகிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 16ம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.