களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், 6 பேரை கைது செய்தனர். இதேவேளை கைதானவர்களில்...

Read moreDetails

நோட்டன் பிரிட்ஜ் பேரூந்து விபத்து – இருவர் உயிரிழப்பு 26 பேர் காயம்

நோட்டன் பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்....

Read moreDetails

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ஜனவரி 23...

Read moreDetails

75ஆவது சுதந்திர தினமும் இந்திய உறவுநிலையும்

இலங்கை சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் நிறைவடைந்ததை இம்மாதம் நான்காம் திகதி வெகுவிமர்சையாக கொண்டாடியது. 75ஆவது சுதந்திர தின நிகழ்வு ஒரு வரலாற்று மைல்கல்லாகும். உண்மையில், இலங்கையின் அண்மைய கால...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன – நிதி அமைச்சின் செயலாளர்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...

Read moreDetails

முன்னாள் பிரதியமைச்சரின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தம்!

முன்னாள் பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபாவின் பிரஜாவுரிமை 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெத்திகே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குற்றவாளியான மாயோன்...

Read moreDetails

மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல தொழிற்சங்கங்களின் பிரதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பால் – தயிர் – இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின்றன?

பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம்...

Read moreDetails

ஜனநாயக விரோதமாக செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது!

திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவில்...

Read moreDetails
Page 692 of 1194 1 691 692 693 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist