13 ஐ அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்!

நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை...

Read moreDetails

மின்சாரம் துண்டிக்கப்படாது – இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என இலங்கை மின்சார சபை உயர்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக 84 மில்லியன் ஒதுக்கீடு?

இந்த ஆண்டு நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணியின் பராமரிப்புக்காக அரசாங்கம் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தொகை...

Read moreDetails

ஜனாதிபதியின் புதிய உத்தரவு காரணமாக தேர்தல் பணிகளுக்கு மற்றுமொரு தடை?

ஜனாதிபதியின் புதிய உத்தரவு காரணமாக தேர்தல் பணிகளுக்கு மற்றுமொரு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது உள்ளுராட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றது. இதற்கமைய, தேர்தலுக்கான அடிப்படை...

Read moreDetails

மூவரின் கடவுச்சீட்டுக்களுடன் பத்தரமுல்லையில் இருவர் கைது!

பத்தரமுல்லையில் வேறு நபர்களுக்கு சொந்தமான கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது...

Read moreDetails

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails

மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (வியாழக்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இதன்போது...

Read moreDetails

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை)) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 08ஆம் திகதி...

Read moreDetails

அனைத்து மதுபானசாலைகளையும் 4ஆம் திகதி மூடத்தீர்மானம்!

நாடளாவிய  ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read moreDetails
Page 708 of 1194 1 707 708 709 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist