எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
2026-04-25
08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கமைய,...
Read moreDetailsமின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின்...
Read moreDetailsசர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் நிகழ்வு ஒன்று தர்மபுரம் மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிபர் திருமதி இந்திராகாந்தி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது....
Read moreDetailsநிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அவர்...
Read moreDetailsவவுனியா ஈச்சங்குளத்தில் ஐக்கிய இராட்சிய ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக அமைக்கப்பட்ட 4 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) "சற்குரு சரவண பாவா மனசாந்தி குடியிருப்பு"...
Read moreDetailsமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இதற்கமைய, சப்ரகமுவ மாகாணத்திற்கு மஹிந்த சனத் வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திற்கு பிரதீப்...
Read moreDetailsஇராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராம மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போர் காரணமாக 2008 ல் பூர்வீக நிலங்களை...
Read moreDetailsவாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய,...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது...
Read moreDetailsகடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.