தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்?

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன...

Read moreDetails

டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்!

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க...

Read moreDetails

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்,...

Read moreDetails

எந்த தேர்தலுக்கும் தயார் என அறிவித்தது சஜித் தரப்பு!

எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு ஆணையும் இன்றி தனிப்பட்ட...

Read moreDetails

பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவை

பேர வாவியை அண்மித்து பயணிகள் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக...

Read moreDetails

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை!

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதப்படையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொல்பொருள் இடங்களுக்கு சேதம்...

Read moreDetails

மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாடு குறித்த முக்கிய அறிப்பு வெளியானது!

பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாட்டை பாடசாலை குழுவொன்றுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த விடயம்...

Read moreDetails

மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் 23ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது!

கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு...

Read moreDetails

டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு?

தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

யாழ் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு அரிசி பொதிகள் வழங்கி வைப்பு!

யாழ் - அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) பாடசாலை...

Read moreDetails
Page 780 of 1195 1 779 780 781 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist