மின்சாரம் தாக்கியதில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் வீதி...

Read more

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன!

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், நாளை முதல்...

Read more

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு – இருவர் காயம்!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ள குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எம்.வி....

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 745 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(செவ்வாய்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்...

Read more

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read more

நாட்டில் இன்று 2,970 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 970 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read more

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read more

நாட்டில் இன்று 2,945 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 945 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read more

நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு இன்று!

நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...

Read more

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளுக்குப் பூட்டு!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று...

Read more
Page 818 of 845 1 817 818 819 845
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist