நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1 மணித்தியாலம் மின்வெட்டினை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F,...

Read moreDetails

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு தளம்பல்நிலை விருத்தியடைந்து வருகின்றது. எனவே, நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன்...

Read moreDetails

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்பகின்றது-சரத் பொன்சேகா

நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால் தற்போதுள்ளதை விட கடுமையான...

Read moreDetails

ஜனாதிபதி பொதுஜன பெரமுன கட்சியின் அழுத்தங்களால் சரியாகச் பயணிக்க முடியாத நிலையில் உள்ளார்-மைத்ரிபால சிறிசேன

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மகளிர் சங்கம் மற்றும் இலங்கை...

Read moreDetails

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த ராஜபக்

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த...

Read moreDetails

மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது. மாத்தறை மனித உரிமை ஆணைக்குழு...

Read moreDetails

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின்...

Read moreDetails

மேல்மகாண பாடசாலைகளை இலக்காக கொண்டு “விழிப்புணர்வு குழுக்களை” நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் -பிரசன்ன ரணதுங்க

மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து “விழிப்புணர்வு குழுக்களை” அவசரமாக...

Read moreDetails

மூன்றாவது தடுப்பூசியான பைசரை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் – தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர்

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியான 60 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதி காலாவதியாகவுள்ள நிலையில் மக்கள் தாமதிக்காது தடுப்பூசிகலை பெற்றுக்கொள்ளுமாறு தொற்றுநோய்ப்...

Read moreDetails
Page 822 of 1195 1 821 822 823 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist