மன்னாரில் காலநிலை தொடர்பான கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் காலநிலை மற்றும் அபிவிருத்திகளால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று...

Read moreDetails

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 81 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வியாழக்கிழமை) மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் இடம்பெற்றது. வடக்கு...

Read moreDetails

கொழும்பில் நீர் விநியோகத் தடை

அத்தியாவசிய புனரமைப்பு பணி காரணமாக கொழும்பில் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என...

Read moreDetails

கிளிநொச்சி பளை பகுதியில் விபத்து

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய...

Read moreDetails

மீண்டும் குறைந்தது கோதுமை மாவின் விலை!

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக...

Read moreDetails

“பொன்னியின் செல்வன்“ பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  ‘பொன்னியின் செல்வன் - 1’ படத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read moreDetails

சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் வெளியானது!

அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கின் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விழிப்புடன் செயற்பட வேண்டும் என...

Read moreDetails

இலங்கைக்கு இன்று வருகின்றார் அமெரிக்காவின் முக்கிய அதிகாரி!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இன்று(புதன்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். டொனால்ட் லூவுடன் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக்...

Read moreDetails

50 வீதமான குடும்பங்கள் தங்களது உணவில் இறைச்சி, மீன்களை கைவிட்டுள்ளன!

இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன முன்னெடுத்திருந்த ஆய்வின் நிறைவிலேயே...

Read moreDetails

மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க தீர்மானம்?

மஹாபொல உதவித்தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மஹாபொல நம்பிக்கை நிதியத்துடன் கலந்துரையாடி...

Read moreDetails
Page 829 of 1195 1 828 829 830 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist