இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்

203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails

சபுகஸ்கந்தையிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ

சபுகஸ்கந்தையிலுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read moreDetails

பதவியேற்ற சில மணித்தியாலங்களிலேயே இராஜாங்க அமைச்சர் பதவியை துறந்த நாடாளுமன்ற உறுப்பினர்?

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்க நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இந்த விடயத்தை அவர்...

Read moreDetails

சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை இலங்கைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு, சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக்...

Read moreDetails

மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம் குறித்த தகவல் வெளியானது!

மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து சக்திகளையும்...

Read moreDetails

எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை சாணக்கியன் போன்றவர்களுக்கு கிடையாது – நாமல்!

எமது தவறுகளைத் தட்டிக்கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் இருக்கிறதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாது என முன்னாள்...

Read moreDetails

சுமார் 35 வீதமான உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன!

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் நுகர்வோர் அந்த பொருட்களை கொள்வனவு செய்யாத நிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு பதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற...

Read moreDetails

பணம் செலுத்தாமையினால் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள மூன்று எரிபொருள் கப்பல்கள்?

பணம் செலுத்தாத காரணத்தினால் தற்போது மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையை வந்தடைந்த ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு...

Read moreDetails

எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று(வெள்ளிக்கிழமை) 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர்...

Read moreDetails
Page 862 of 1195 1 861 862 863 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist