எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!
2026-04-26
அரச கூட்டுத்தாபனங்களினால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள்...
Read moreDetailsகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் நேற்று ( சனிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா...
Read moreDetails'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல்...
Read moreDetailsசுகாதார துறைக்கு அவசியமான தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளிலிருந்து சுகாதார துறைக்கு அவசியமான உதவிகளை...
Read moreDetailsஅரசுக்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (சனிக்கிழக்கிழமை) இடம்பெற்றது. போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக...
Read moreDetailsகடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பல பாரிய குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட...
Read moreDetailsமுல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது பச்சை சாத்திய விநாயகர் பெருமான் பிரதான தேரிலே பவனி...
Read moreDetailsநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsகாலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர கைது செய்ய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானை பொலிஸரால் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.