சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்

சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை...

Read moreDetails

பாடசாலை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேருக்கு...

Read moreDetails

தமிழ் பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் சீனாவின் செயற்பாடுகளுக்கு பல்கலை மாணவர்கள் எதிர்ப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் விவாதத்திற்கு வரவிருக்கும் போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கை அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளமையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails

வீரர்களை வரவேற்று உற்சாகப்படுத்த வீதிகளில் அணி திரளுமாறு ஜனாதிபதி அழைப்பு!

ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை(13) நாடு திரும்பவுள்ளன. நாளை காலை 6 மணியளவில்...

Read moreDetails

ஆசிய கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியின்...

Read moreDetails

பிரித்தானியாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி ரணில்

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக ஜனாதிபதி செயலகம்,...

Read moreDetails

வெளிநாட்டுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருவருக்குமிடையில் குறுகிய கால கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கோட்டாபய...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் சமந்தா பவர்

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (ஞாயிற்க்கிழமை) சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி...

Read moreDetails
Page 860 of 1195 1 859 860 861 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist