கிழக்கு மாகாணம்

பொலிஸார் முதல் கிராம சேவையாளர் வரையில் இலஞ்சம் பெறுகின்றனர் – பிள்ளையான்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேண்டத்தகாத செயற்பாடுகளை தடுக்க முடியாமைக்கு காரணம் பொலிஸார் தொடக்கம் கிராம சேவையாளர்கள் வரையில் இலஞ்சம் பெறும் சம்பவங்கள் நடைபெறுவதாகும் என மாவட்ட...

Read moreDetails

தோப்பூர் பகுதியில் மிதிவெடி மீட்பு!

திருகோணமலை – தோப்பூர் பகுதியில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. திருகோணமலை – தோப்பூர் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதான வீதியிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது. தோப்பூர்...

Read moreDetails

மட்டக்களப்பு – உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உப்போடையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம்...

Read moreDetails

அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுகின்றனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக ஏதாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதுவொரு பிரச்சினையாக இருப்பதன் காரணமாக அந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவிடாமல் தடுப்பதாக...

Read moreDetails

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட பெண் – முக்கிய தகவல் வெளியானது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பெண்ணின் சடலம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற ஏ.சி.றிஸ்வானின் விசாரணையை தொடர்ந்து பிரேத...

Read moreDetails

13 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் பல்கலை மாணவி புதிய சாதனை!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி வீட்டில் கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று – முதலியார் வீதியிலுள்ள வீட்டிலேயே இவ்வாறு இன்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக...

Read moreDetails

பிள்ளையார் சிலை உடைத்து சேதம்- அம்பாறையில் சம்பவம்

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில்- பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு...

Read moreDetails

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர்களாக காலையிலும் மாலையிலும் இருவர் பதவியேற்பு!

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக ஒரே நாளில் காலையிலும் மாலையிலும் இரு ஆணையாளர்கள் சம்பிரதாயப்பூர்வமாக இன்று(புதன்கிழமை) தமது பதவிகளை பொறுப்பேற்று கொண்டதையடுத்து ஒரே நாளில் இருவர் ஒரே பதவிக்கான...

Read moreDetails

கண்டால் கூட்டி வாருங்கள், விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் – நசீர் அஹமட்டின் பகிரங்க சவாலுக்கு சாணக்கியன் பதில்!

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 113 of 153 1 112 113 114 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist