இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும்...
Read moreDetailsகல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு, மருதமுனைஆகிய ,பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டுயானைகள் சுற்றுமதில் பயனுள்ள...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை அமுல் படுத்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் நேற்றை...
Read moreDetailsமட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் இரு பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பொலிஸ்...
Read moreDetailsசாய்ந்தமருதில் தனது அந்தரங்க புகைப்படத்தை வட்அப்ஸ் செயலியின் ஊடாக 2 பிள்ளைகளின் தாயாருக்கு அனுப்பிய சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். தையல்...
Read moreDetailsஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேக நபரான ஆசிரியரை...
Read moreDetailsபயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இம்மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து கொடிச்சீலை...
Read moreDetailsதிருகோணமலை, சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் விமானம் முற்றாகத் தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsநிந்தவூர் பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.