மன்னாரில் ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது!

ஹட்டனிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் மன்னாரைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவர்  ஹெரோயின்  வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் மன்னாரில் வைத்து  புலனாய்வுத்  துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ள ஜப்பான்!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும்...

Read more

இரவில் காதலிக்கு போன் செய்த காதலன் கைது : எச்சரிக்கை

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு அழைப்பை எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நன்றாக கசிப்பு அருந்திவிட்டு காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில்...

Read more

சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில்...

Read more

எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

இந்திய அரசானது இன்று(15)  தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில்  ”எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும்...

Read more

நோர்வூட்டில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு  

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில்  வரத்தகம் மற்றும் தொழிற் தேர்ச்சி பிரிவுகளில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு  தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று மத்திய மாகாண   ”Chamber of Commerce &...

Read more

மேர்வின் சில்வாவுக்கு மனநலம் பாதிப்பு? -மனோ கணேசன் எம்.பி

"தமிழரின் தலையைக்  கொய்து வருவேன்" எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read more

இலங்கையில் உச்சத்தை தொட்டுள்ள வெப்பம் : வறட்சியால் 71,781 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ...

Read more

மலையகம் 200 எனும் நடைபவனி இன்றுடன் நிறைவு

'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை நோக்கி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாத்தளையை சென்றடையவுள்ள...

Read more

மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

" மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றார்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல்...

Read more
Page 12 of 42 1 11 12 13 42

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist