அதிக யானைகளுடன் ஜொலிக்க காத்திருக்கும் எசல பெரஹரா

இந்த முறை கண்டி தலதாமாளிகை பெரஹெரா நிகழ்வுகளை அதிகளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக குறைந்தளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் கடந்த காலங்களில் கண்டி தலதாமாளிகை...

Read more

சரக்கு ரயிலின் முன்னால் பாய்ந்து யுவதி உயிரிழப்பு

கண்டியில் இருந்து பதுளை நோக்கிப்  பயணித்த சரக்கு ரயிலின் முன்னால்  பாய்ந்து 28 வயதான யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

Read more

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி !

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில்...

Read more

மலையகம் 200: ஐந்தறிவு ஜீவனின் அசரவைக்கும் செயல்!

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள  நிலையில் அதனை நினைவு கூரும் வகையிலும் மலையக மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ...

Read more

சீனப்பெண்ணுக்கு நாவலப்பிட்டிய இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவர் மோசமான சம்பவம் ஒன்றுக்கு முகம்...

Read more

ஹட்டனில் கஞ்சாச் செடி வளர்த்த நபர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார், நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் ...

Read more

அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதில் ஆட்சேபனையில்லை : இராதாகிருஸ்ணன்!

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மக்களின் ஆதரவினைப் பெற்று ஜனாதிபதியாக வருவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மலையக...

Read more

வைத்தியர்கள் இன்றி மூடப்பட்டுள்ள பற்சிகிச்சை பிரிவு

ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பற்சிகிச்சை பிரிவு, வைத்தியர்கள் இன்மையால் சுமார் 4 மாதங்களாக குறித்த பிரிவு மூடப்பட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கு...

Read more

”வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்”

பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு  வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை  நினைவு கூறும் வகையில் ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் அண்மையில் ஹட்டன் D.K.W மண்டபத்தில்...

Read more

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்படும்  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

Read more
Page 13 of 42 1 12 13 14 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist