முச்சக்கரவண்டி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் , எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் , முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த...

Read moreDetails

தேசிய மக்கள் சக்திக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும் புரிந்துணர்வின் அடிப்படையில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்துள்ளன. குறிப்பாக இ.தொ.கா அதிகமான உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட சபைகளில் இ.தொ.காவும்,...

Read moreDetails

நுவரெலியா – நானுஓயா ரயில் பாதையை அபிவிருத்தி செய்ய திட்டம்!

நுவரெலியா - நானுஓயா ரயில் பாதையை தனியார் துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து...

Read moreDetails

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இருவேறு விபத்துக்களில் 09பேர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து...

Read moreDetails

மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பாதிப்பு!

ரம்புக்கனை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் ஒன்று...

Read moreDetails

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இன்று கண்டிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்,(Volker_Turk )இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை நேற்றைய தினம்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த வோல்கர்...

Read moreDetails

பெருந்தோட்ட மக்கள் கொழும்பில் போராட்டம்!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொண்ட குழு, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த அரசியல்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்!

கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக...

Read moreDetails

பதுளை பேருந்து விபத்து; சாரதி மற்றும் உதவியாளர் கைது!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல் பகுதியில் பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்தக்குள்ளானதில் 03பேர் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த...

Read moreDetails

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும்...

Read moreDetails
Page 13 of 77 1 12 13 14 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist