பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும்...

Read moreDetails

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் கொரிய கலாச்சார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற டேக்வாண்டோ பூம்சே சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், ஜே.எம். டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் அபார வெற்றி பெற்றுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

நுவரெலியா மாநகரசபை பிரதி மேயர் பதவி இ.தொ.கா வசம்!

நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த...

Read moreDetails

சீரற்ற காலநிலை: காரின் மீது முறிந்து விழுந்த மரம்!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் குயில்வத்த பகுதியில், நேற்றிரவு 8 மணியளவில் கம்பஹாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற காரின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து...

Read moreDetails

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி!

நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய...

Read moreDetails

சிவனொளிபாதமலை செல்லும் பாதைகள் 10நாட்களுக்கு பூட்டு!

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது....

Read moreDetails

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

நுவரெலியா ஹட்டன் பதுளை பிரதான வீதியில் சினிசிட்டா மைதானத்தின் முன் பகுதியில் மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக...

Read moreDetails

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழப்பு!

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் நிகழ்ந்துள்ளது....

Read moreDetails

அக்குறணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய SJB!

அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது. அதன்படி, இன்று (12) நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் தேர்தலில்...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

பாதிக்கப்பட்டிருந்த மலையக மார்க்கமூடான ரயில் சேவைகளானது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக நேற்று (11)...

Read moreDetails
Page 14 of 78 1 13 14 15 78
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist