இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த இ.தொ.கா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (08) முதல் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டமொன்றை  முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா...

Read moreDetails

தலவாக்கலை-தொடர்குடியிருப்பில் தீப்பரவல்!

தலவாக்கலை - மிளகுசேனை தோட்டத்தில் மின் கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த தீப்பரவல் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்குடியிருப்பின் 5 வீடுகளின்...

Read moreDetails

தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு தடை!

பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை...

Read moreDetails

ஹட்டன் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து!

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை...

Read moreDetails

தலவாக்கலையில் தனியார் பேருந்துகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு!

டயகம தொடக்கம் தலவாக்கலை வரை சேவையில் ஈடுபட்டுவந்த அனைத்து தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக டயகம...

Read moreDetails

ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு தொடர்பில் அறிவிப்பு!

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆசிரியர்கள்  விண்ணப்பங்களை...

Read moreDetails

தேயிலை உற்பத்திகள் பாதிப்பா?

தேயிலைக் கொழுந்து உற்பத்தியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேயிலைக்...

Read moreDetails

மாத்தளை தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி!

அரசாங்கம் வௌியிட்ட வர்த்தமானியின் படி, 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (திங்கட்கிழமை) முதல்  மாத்தளை எல்கடுவ...

Read moreDetails
Page 36 of 79 1 35 36 37 79
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist