குருந்துவத்தை தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

நாவலப்பிட்டி- குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று அதிகாலை...

Read moreDetails

பக்கச்சார்பற்ற விசாரணைகள் வேண்டும் டிரானிடம் ஜீவன் கோரிக்கை!

”நுவரெலியா உடரதல்ல தோட்டம் மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு” பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம்,  அமைச்சர் ஜீவன்...

Read moreDetails

ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத சேவை பாதிப்பு!

மலையக புகையிரதத்தில் ஹட்டன் மற்றும் கொட்டகலை நிலையங்களுக்கு இடையில் இன்று மாலை புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து...

Read moreDetails

தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை – நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு...

Read moreDetails

அவிசாவளையில் வெள்ளம்-மூவர் உயிரிழப்பு!

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்...

Read moreDetails

சம்பள விவகாரம் : கலந்துரையாடலைப் புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட...

Read moreDetails

கொழும்பு பதுளை பிரதான வீதியில் விபத்து-27 பேர் காயம்!

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் 27 பேர் காயமடைந்து...

Read moreDetails

மரம் ஒன்று முறிந்து ஒருவர் உயிரிழப்பு – ஹப்புத்தளையில் சம்பவம்!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கெடிய வைத்தியசாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று...

Read moreDetails

தியத்தலாவ-பண்டாரவளை புகையிரத சேவை பாதிப்பு!

தியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

இராணுவ சிப்பாயின் மனைவியுடன் தகாத உறவு : பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்!

அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியுள்ளார். இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய...

Read moreDetails
Page 37 of 79 1 36 37 38 79
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist