இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சிலையானது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின்...
Read moreDetailsவிமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது. இக் கண்காட்சியின் ஓர் அங்கமாக மோப்ப நாய்களின் சாகச...
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வர்த்தக நிலையத்தின் கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளார். பருத்தித்துறை வீதியூடாக...
Read moreDetailsஇலங்கை விமானப் படையின் 73 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக வடக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணத்திலும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனொரு அங்கமாக வட மாகாணத்தில் கல்வி...
Read moreDetailsதிடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த குழந்தை மேலதிக சிகிச்சைக்காக...
Read moreDetailsகாலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு 28,000 ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரச பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக அப்பேருந்துகள் பாவனைக்கு அற்ற...
Read moreDetailsராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். யாழ்...
Read moreDetailsஇலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. மேலும் குறித்த கண்காட்சியானது எதிர்வரும்...
Read moreDetailsயாழில் உள்ளூர் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ”கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.