யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவம் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் விடுவிப்பு !

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு...

Read moreDetails

யாழில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது !

  வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக 60 இலட்ச ரூபாய் பணத்தினை நபர் ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் 27 வயது யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு...

Read moreDetails

இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது!

யாழ். காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை (10) இரவு,...

Read moreDetails

முப்படை வசமுள்ள 67 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது சுமார் 33 வருடகாலமாக ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட...

Read moreDetails

நெல்லியடிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று காலை 11:45 மணியளவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப...

Read moreDetails

4 ஆவது நாளாகவும் நடைபெற்று வரும் வான் சாகசம் – 2024 கண்காட்சி நிகழ்வுகள்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் - 2024 கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (09) நான்காவது நாளாகவும்...

Read moreDetails

யாழில் பழுதுடைந்த உணவை வைத்திருந்த உணவகங்களுக்கு சீல்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், 73 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டள்ளது. சண்டிலிப்பாய்...

Read moreDetails

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைக்கு வருகிறது ‘டக் டிக் டோஸ்‘

ஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக் டோஸ்" திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில் குறித்த திரைப்படமானது  இன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிலும்,...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை!

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு...

Read moreDetails
Page 103 of 316 1 102 103 104 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist