வட்டுக்கோட்டை வாள்வெட்டுப் படுகொலை: 4 பேர் கைது!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சிப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண...

Read moreDetails

இந்திய பதில் உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே விசேட சந்திப்பு!

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண...

Read moreDetails

தமிழக மீனவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத்  தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி, தீவகப் பகுதி தெற்கு வேலணைப் பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் இன்று யாழில் கண்டனப் போராட்டமொன்று ...

Read moreDetails

யாழ் வட்டுக்கோட்டையில் வாள் வெட்டு: இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொன்னாலை கடற்படை முகாம் முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைநகரில் இருந்து...

Read moreDetails

யாழ் பெரிய பள்ளிவாசல்: நிர்வாகத் தெரிவில் அதிருப்தி

யாழ் பெரிய பள்ளிவாசல்  நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

வெடுக்குநாறிமலை மகா சிவராத்திரி விவகாரம்: யாழில் போராட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலையின் பூசகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும்,  பொலிஸாரின் அடாவடி நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து  இன்று யாழ். நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மகா சிவராத்திரி தினமான கடந்த...

Read moreDetails

யாழில். இராணுவ வாகனம் மோதியதில் வயோதிபப் பெண் படுகாயம்!

யாழ், எழுதுமட்டுவாழ் பகுதியில்  நேற்று மாலை இராணுவ வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்  வயோதிபப் பெண்ணொருவர்  படுகாயமடைந்த நிலையில்  யாழ் போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்,  காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 22 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். அத்துடன் குறித்த மீனவர்கள்...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் மகளீர் தின நிகழ்வு

”ஈழப் பெண்களும் இனியொரு பலமும்” எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளீர் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளீர் தினம் நேற்று கிளிநொச்சி புனித திரேசாள் மண்டபத்தில்...

Read moreDetails

யாழில் பொதுமக்களிடம் காணி கையளிப்பு!

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும்...

Read moreDetails
Page 102 of 316 1 101 102 103 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist