யாழில் அம்பூலன்ஸ் வண்டி மோதி வர்த்தகர் உயிரிழப்பு!

யாழில்  அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ்  தர்மதாஸ் என்ற 54 வயதான வர்த்தகரே...

Read moreDetails

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவை புறக்கணித்துள்ள மீனவர்கள் : இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம்

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க போவதாக மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது. எல்லை தாண்டி...

Read moreDetails

யாழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு கட்டளைகள்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல்...

Read moreDetails

இணுவில் புகையிரத விபத்து: போராட்டத்தில் குதித்த மக்கள்!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து  அப்பகுதி மக்களால் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில்...

Read moreDetails

எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்போம்!

”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சி .சிறிதரன்...

Read moreDetails

சிறிதரனுக்கும் ஜீவனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சிறீதரனின் இல்லத்தில்...

Read moreDetails

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் பரபரப்பு!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால்  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது மதுபோதையில்...

Read moreDetails

யாழ். புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

ஆலய பிணக்கு காரணமாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

யாழில் ஆலய பிணக்கு காரணமாக , வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தத்தினால் நேற்று முன்தினம்  முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டது....

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் கைவரிசை: யாழ் பொலிஸார் அதிரடி

யாழ் அச்சுவேலியில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் திருடனொருவன் நேற்றைய தினம் தனது கைவரிசையைக் காட்டியுள்ள நிலையில்  திறமையாகச் செயற்பட்ட யாழ் பொலிஸார்  ஒரு மணிநேரத்துக்குள் திருடனைக்...

Read moreDetails
Page 109 of 316 1 108 109 110 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist