யாழில் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

யாழ், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால்  நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. "போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் வலிகாமத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் 47 குழந்தைகள் உயிரிழப்பு!

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில்   47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி...

Read moreDetails

யாழில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற கரைவலை மீன்பிடித் தினக் கொண்டாட்டம்!

யாழ்ப்பாணம் - நாகர்கோயில் கடற்கரையில் நேற்றைய தினம் மீனவர்களால்  கரைவலை மீன் பிடித் தினக் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது. மீனவ சமூகத்தினர் 09 நாட்களாக நாகர்கோவில் நாக...

Read moreDetails

நெல் காய வைத்தவர் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பெதுருதுடுவை செல்லும் வீதியில் நேற்று நெல் உலர்த்திக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் (11) உயிரிழந்துள்ளதாக பெதுருதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து...

Read moreDetails

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழப்பு!

"யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம்  வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்" என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

இடமாற்றத்தால் உயிரை மாய்த்த பிரதேச செயலக உத்தியோகத்தர்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூளாய்,...

Read moreDetails

யாழில் இணையப் பாதுகாப்புச் சட்டம் குறித்து விசேட கலந்துரையாடல்!

நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடலுடனான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர்...

Read moreDetails

யாழில் கோர விபத்து : நெல்லைக் காய வைத்தவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதால் வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...

Read moreDetails

சட்டவிரோதமாக பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மரக்குற்றிகள் மற்றும் அதனை...

Read moreDetails
Page 110 of 316 1 109 110 111 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist