எல்லை தாண்டிய மீன்பிடி : இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும், எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்று படகுகளில் வந்த 13 இந்திய...

Read moreDetails

இளைஞன் மீது தாக்குதல் நடத்திய கும்பல்: கொடிகாமத்தில் பயங்கரம்

இளைஞரொருவர் மீது வன்முறைக் கும்பலொன்று தீவிரமாகத்  தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ், கொடிகாமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளம்போக்கட்டி வீதியிலேயே குறித்த...

Read moreDetails

தெல்லிப்பளை தாக்குதல் சம்பவம்: யாழில் இதுபோன்ற இனிமேல் இடம்பெறாது!

”அண்மையில் இடம்பெற்ற தெல்லிப்பளைத்  தாக்குதல் சம்பவம் போன்று இனி யாழ் மாவட்டத்தில் எந்தவொரு தாக்குதல் சம்பவமும் நடைபெற நாம்  அனுமதிக்கமாட்டோம்” என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா...

Read moreDetails

‘உத்தர‘ கடற்படைத் தள வைத்தியசாலையில் இரத்த தானம்!

இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் "உத்தர" கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கடற்படை தளபதிகள் உள்ளிட்ட 195 கடற்படையினர்...

Read moreDetails

நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , தமிழக மீனவர்கள் 14 பேர்  இலங்கைக் கடற்படையினரால் நேற்றைய தினம்  கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

யாழில் வாள் உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுங்கள்!

யாழில் வாள்  உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யுங்கள்' என தான் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியதாக, யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழில்...

Read moreDetails

பெற்றோர் கண்டித்ததால் உயிரை மாய்த்த மாணவி!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றமை குறித்து, பெற்றோர் கண்டித்ததால் மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அராலி கிழக்கினைச்...

Read moreDetails

யாழில் டெங்கு விழிப்புணர்வு தெருவெளி நாடகம்!

யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு தெருவெளி நாடகமொன்று இன்று நடைபெற்றுள்ளது. ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தெருவெளி நாடகம் அச்சுவேலி...

Read moreDetails

பருத்தித்துறை நீதிமன்ற விவகாரம்: பொலிஸ் அதிகாரிக்குப் பிணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது. கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ்...

Read moreDetails

ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனுக்கு சத்திர சிகிச்சை!

யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம்  அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...

Read moreDetails
Page 130 of 316 1 129 130 131 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist