யாழ்.கொடிகாமத்தில் நகைகள் கொள்ளை: மூவர் கைது

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம்...

Read moreDetails

கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக நாளை பொன்னாலையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி...

Read moreDetails

உலக தமிழர் பேரவை யாழ்ப்பாணம் விஜயம்

உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர். இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்....

Read moreDetails

தமிழ் பேரவையினரிடம் தீர்வு கோரிய நல்லை ஆதீன செயலாளர்

நல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள். பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் எட்டப்படுவதில்லை என உலக தமிழ் பேரவையினரிடம்,...

Read moreDetails

யாழில் வாள், கத்தி தேடுவதில் பொலிஸார் தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த...

Read moreDetails

வடக்கிற்கு அனுப்பப்பட்ட 30,000 Kg சீனி திருப்பி அனுப்பப்பட்டது!

வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320...

Read moreDetails

யாழில் மனிதவுரிமை தின சிறப்பு நிகழ்ச்சி!

யாழில்  2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை சிறப்பிக்கும் விதமாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயமானது “Dignity, Freedom, and...

Read moreDetails

யாழில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி ஆரம்பம்!

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும், ‘யாழ் சர்வதேச சதுரங்க போட்டி 2023‘ இன்று(08) காலை ஆரம்பமானது. குறித்த போட்டியானது எதிர்வரும் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்!

யாழ். சிறைச்சாலையில்  பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால்  துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த...

Read moreDetails

தகனமேடையில் இருந்த இரும்புத் தூண்கள் திருட்டு; யாழில் சம்பவம்

யாழில் இந்து மயானம் ஒன்றின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்திலேயே இச்சம்பவம்...

Read moreDetails
Page 129 of 316 1 128 129 130 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist