யந்திர தகடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் பூசகர் கைது!

யாழ், ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தின் விக்கிரகங்களின் கீழிருந்த யந்திர தகடுகளைத் திருடி விற்று வந்த குற்றச்சாட்டில்  பூசகர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

சீனியைப் பதுக்கி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்!

"யாழில் சீனியைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வட...

Read moreDetails

கஞ்சாவுடன் சிக்கிய யாழ்.பல்கலைக்கழக மாணவன் கைது!

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவணொருவனைப் கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்றைய தினம்  குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத்...

Read moreDetails

யாழில் DJ-NIGHT நடைபெறக்கூடாது!

`DJ-NIGHT`  என்ற பெயரில் யாழில் இடம்பெற்றுவரும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். கொக்குவிலில் உள்ள அவரது...

Read moreDetails

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்

யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு...

Read moreDetails

யாழில் வீதியில் சென்ற பெண்ணைத் தாக்கி, தங்க நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு வேளைகளில் வீதிகளில் பயணிப்பவர்களைக் குறிவைத்தும், இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் உள்ள...

Read moreDetails

8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  வடமாகாண சமூகமட்ட அமைப்புக்களால், 8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து  யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீரப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

யாழில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33 வயதான...

Read moreDetails

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்!

மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழில், இன்று(11) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட மாகாண பெண்கள் குரல் அமைப்பினரால் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு...

Read moreDetails
Page 128 of 316 1 127 128 129 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist