இந்தியாவிலிருந்து யாழிற்கு நேரடியாக சீனி இறக்குமதி : அமைச்சர் டக்ளஸ்

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள்,...

Read moreDetails

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு...

Read moreDetails

காங்கேசன்துறையில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு!

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ...

Read moreDetails

தமிழர்களுக்கெதிரான காட்டுச்சட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் : செல்வராசா கஜேந்திரன்!

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்...

Read moreDetails

யாழ் விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22...

Read moreDetails

யாழ் பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சா!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞரொருவர் நேற்று முன்தினம் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான...

Read moreDetails

இரட்டை குழந்தையின் தாயின் மரணத்தில் மரணம்!

யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த...

Read moreDetails

யாழில் 480 உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில், தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 480 உலருணவுப் பொதிகளை...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் யாழில் 298 பேர் பாதிப்பு! 

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்  மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் MICE Expo ஆரம்பம்!

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo நிகழ்வானது...

Read moreDetails
Page 132 of 316 1 131 132 133 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist