யாழில் ரெக்டோபியா-2023 ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பக் கண்காட்சி நேற்றைய தினம் ஆரம்பமானது.  (Tectopia) ரெக்டோபியா - 2023 எனும் தொனிப்பொருளில்  ஆரம்பமான  இக் கண்காட்சி இன்றைய  தினமும் தொடர்ந்து...

Read moreDetails

நெடுந்தீவுக்குப் பயணிகள் படகு வேண்டும்; இந்தியாவிடம் கோரிக்கை

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகொன்றினை வழங்குமாறு  இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார். இலங்கைக்கான இந்திய...

Read moreDetails

வடக்கிற்கு வருகை தந்த ‘கோபால் பாக்லே`

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம்...

Read moreDetails

யாழில் மலையகத்தை உணர்வோம்!

“யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. யாழ்...

Read moreDetails

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

Read moreDetails

அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம்!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி  2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை...

Read moreDetails

யாழ்.நோக்கிச் சென்ற பேருந்துக்கள் மீது கல் வீச்சு!

யாழ்.நோக்கிப் பயணித்த மூன்று பேருந்துகள் மீது நேற்றிரவு அநுராதபுர பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சிலரால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் இரண்டு...

Read moreDetails

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்!

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் காணப்படுவதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 8 ஆவது நாளாக நேற்றைய...

Read moreDetails

சர்வதேச மனக்கணிதப் போட்டி: யாழில் 19 மாணவர்கள் தெரிவு

மலேசியாவில் நடைபெறவுள்ள இவ்வாண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 59 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த போட்டியில் யாழிலிருந்து  மாத்திரம் 19 மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் ...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட...

Read moreDetails
Page 133 of 316 1 132 133 134 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist