இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழில் சுமார் 34 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பகுதியைச்...
Read moreDetailsவட்டுக் கோட்டைப் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது யாழ் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம், அலெக்ஸை பொலிஸார்...
Read moreDetailsஇரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா எனும்...
Read moreDetailsவிடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த குற்றச் சாட்டில் இளைஞரொருவர் இன்றைய தினம்(28) இராணுவ புலனாய்வுப் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவிலில் `கட்டியம்`சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்படப் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று...
Read moreDetailsஅண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது...
Read moreDetailsஉதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்றைய தினம் 4 மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் குறித்த பத்திரிகையில், கடந்த 2020 ஆம்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரானது முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை, புளியடியை சேர்ந்த முருகேசு விஜயரத்தினம்...
Read moreDetails24 மணித்தியாலத்துக்கும் குறைந்த காலப்பகுதியில், துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு - கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து முதியவரொருவர் சாதனை படைத்துள்ளார். ரிச்சட் பெர்ணான்டோ என்ற 67 வயதுடைய முதியவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.