மாவீரர் நிகழ்வேந்தலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ் நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றிலும்,...

Read moreDetails

விவசாயிகள், உணவுப் பொருள் உற்பத்தியாளர்களு்கென விசேட செயலி!

வட மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர்,உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘FARM TO GATE‘ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த...

Read moreDetails

யாழில் தியாக தீபத்திற்கு அஞ்சலி!

மாவீரர் நாளான இன்று(27)  அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே...

Read moreDetails

மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போகக் கூடாது!

“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே இளம் தலைமுறையே விழித்தெழு,போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து  ” உள்ளிட்ட ...

Read moreDetails

யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடிக்  கடற்கரையில் இன்று  மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு  இடம்பெற்றது. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றயதினம் மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்று...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; இன்று நீதிமன்றில் விசாரணை

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குஉட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது,...

Read moreDetails

யாழில் இளம் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் அரச மரியாதையுடன் தகனம்!

அண்மையில் சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் முழ்கி உயிரிழந்த ஜா-எல பொலிஸ் உத்தியோகத்தரான 26 வயதான கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின்~` இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று...

Read moreDetails

பருத்தித்துறையில் வாள்வெட்டு!

பருத்தித்துறையில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற...

Read moreDetails
Page 135 of 316 1 134 135 136 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist