பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்கப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி...

Read moreDetails

அச்சுவேலி நகர் பகுதிகளில் சிவப்பு கொடி – விபரம்

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் - அச்சுவேலி நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை...

Read moreDetails

அலெக்ஸின் மரணம் :பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது

சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற...

Read moreDetails

விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலை மருத்துவ பீடக் கட்டிடம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப் பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் : 5 பொலிஸ் அதிகாரிகள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தங்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு...

Read moreDetails

யாழில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பு!

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை யாழ்ப்பாணம்,...

Read moreDetails

மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை!

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவதிக்கு  பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க  உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் படுகொலை வழக்கு: யாழ்.நீதிமன்றத்துக்குப் பலத்த பாதுகாப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ‘நாகராசா அலெக்ஸ்‘ எனும் இளைஞர் அண்மையில் உயிரிழந்தார். யாழில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற...

Read moreDetails

யாழில்.போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவர் 130 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலை மேற்கு...

Read moreDetails

யாழில். திடீரெனப் பற்றியெரிந்த வான்! உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி

வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த தீயினை அணைக்க முயன்ற வானின்...

Read moreDetails
Page 136 of 316 1 135 136 137 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist