இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
https://www.tiktok.com/@athavannews/video/7298226078974512385?is_from_webapp=1&sender_device=pc இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று யாழ் பழைய கச்சேரி கட்டிடத்தைப் பார்வையிட்டனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரி...
Read moreDetailsடிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய போது வீதியில் மணலைக் கொட்டி விட்டுச் சென்ற சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...
Read moreDetailsஇலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள்...
Read moreDetailsஎமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு...
Read moreDetailsமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய...
Read moreDetailsயாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களினால் இன்று(11) அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் வைத்தியசாலையில் அவசர, மகப்பேறு, சிறுவர், சிறுநீரக சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாகத்...
Read moreDetailsயாழில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளார்....
Read moreDetailsமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால்...
Read moreDetailsமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்துள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண...
Read moreDetailsயாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.