இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு : இரத்த தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கள், சத்திரசிகிச்சைகள், குருதிச்சோகை நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் மற்றும் குருதி...

Read moreDetails

“டக் டிக் டோஸ் ” இசை வெளியீட்டு விழா!

"டக் டிக் டோஸ் " முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த பிரபல இயக்குனரான ‘ராஜ்...

Read moreDetails

சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய இருவர் கைது!

யாழில் சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய இருவர்  குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகரில் கடந்த சில நாட்களாக நூதனமான முறையில் கடைகள் மற்றும் வீடுகளில்...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலைக்கு உதவிக் கரம் நீட்டிய தொழிலதிபர்

புதிதாகப் பிறந்த  சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர்...

Read moreDetails

பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாது!

”பொலிஸ் வேலை என்பது சில்லறைக் கடை வேலை கிடையாதுயென” யாழ்ப்பாண  உதவி பொலிஸ்அத்தியட்சகர் ஜாரூல் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(26)  நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...

Read moreDetails

சட்டவிரோத மதுபானசாலைகள் : வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு?

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட...

Read moreDetails

சரஸ்வதி பூஜையால் களைகட்டிய யாழ். விமான நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் (24) சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த  பூஜை வழிபாட்டில், விமான...

Read moreDetails

யாழில். இறைவழிபாட்டில் ஈடுபட்ட பெண் இறையடி சேர்ந்தார்!

டிப்பர் வாகனமொன்று மோதியதில், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் பொங்கல் நிகழ்வொன்று...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் நேற்றிரவு ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஏழு படிகளில் கொலு வைத்து,...

Read moreDetails

வடக்கிலும் ஆரம்பமாகியுள்ளது சீனாவின் வியாபாரம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும்...

Read moreDetails
Page 151 of 316 1 150 151 152 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist