இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால்...
Read moreDetailsநல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று முதல் காலை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி,வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை...
Read moreDetailsயாழில் வீடொன்றில் இருந்து தினமும் வீதிக்கு நீர் வெளியேற்றப்படுவதாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள கோவில்...
Read moreDetailsயாழ் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருக்குமாறு ஜனாதிபதி...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து...
Read moreDetailsவேலணை பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழாவானது இன்றைய தினம் வேலணை மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் இடம்பெற்ற...
Read moreDetailsயாழ்ப்பாணம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம்( 18) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அந்தவகையில் தொடர்ந்து 12 நாட்களுக்கு இம்...
Read moreDetailsகடந்த வாரம் இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள்...
Read moreDetailsஎழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில்...
Read moreDetailsயாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.