இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
Read moreDetailsஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம்...
Read moreDetailsதமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்பதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsயாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. "தாய்மடியாக இருந்து எமக்கு...
Read moreDetailsமுல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்...
Read moreDetailsகுருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக...
Read moreDetailsயாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப் பரிசோதனை...
Read moreDetailsஉலகின் மிகப் பிரபலமான உணவுகளில் ஒன்றாக பிரெஞ்சுப் பாண் உள்ளது. அந்தவகையில் பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (Baguette) தயாரிக்கும் போட்டியில் இவ்வாண்டு வெற்றிபெற்ற...
Read moreDetailsபருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் ...
Read moreDetailsயாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது தந்தையை இழந்தவர்கள் பலர் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.