யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடு!

ஆடி அமாவாசையான இன்று நாட்டின் பலபகுதிகளிலும் இந்துக்கள் பிதிர்க்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்தவகையில்  இத்தினத்தை முன்னிட்டு  யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழா ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய அரசானது இன்று(15)  தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில்  யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் ...

Read moreDetails

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் முல்லேரியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46...

Read moreDetails

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அந்தவகையில் காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்  தொடர்ந்து...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று செஞ்சோலை படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு; காரைநகரில் சோகம்

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 63 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)  உயிரிழந்துள்ளார். காரைநகர் களபூமியைச்  சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ...

Read moreDetails

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலை: அதிர்ச்சியில் மக்கள்

யாழில் இன்று திடீரென மரக்கறிகளின் விலை  அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய  தினம் தந்தையை இழந்த இந்துக்கள்  அவர்களது  நினைவாக விரதமிருந்து பிதிர் கடன் செய்யவுள்ள நிலையிலேயே இன்றைய...

Read moreDetails

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு...

Read moreDetails
Page 176 of 316 1 175 176 177 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist