இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழில் சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளைத் திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்றைய தினம் (புதன்கிழமை ) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் உள்ள...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் முதியவரைக் கடத்திச் சென்று அவரிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் பெண்ணொருவருக்கு...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினையொன்றுக்குப் பழிதீர்க்கும் விதமாக மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை பகுதியில் உள்ள...
Read moreDetailsஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் விழிப்புணர்வு செயற்திட்டமும் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. குளோக்கல் 2023 எனும் தொனிப்பொருளில் முற்பகல் 9 மணிமுதல் முற்றவெளித்...
Read moreDetailsஇலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்...
Read moreDetailsநீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை...
Read moreDetailsவே.முத்தையா அவர்களின் 100ஆவது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லி அவர்களின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நல்லூர்வடக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.